ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை..!!: சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்வு

மும்பை: ரஷ்ய போரால் 4 நாட்களாக சரிந்திருந்த இந்திய பங்குச்சந்தைகள் தற்போது ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சார்ந்திருந்த நிலையில் 150 புள்ளிகள் ஏற்றமாகியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் 20  புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகிறது . …

The post ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை..!!: சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: