உத்திரப்பிரதேசத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: 2 மணி வரை சுமார் 40% வாக்குகள் பதிவு

பாட்னா:உத்திரப்பிரதேசத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் 2 மணி வரை சுமார் 40% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுவரை எந்த வாக்குச்சாவடிகளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது….

The post உத்திரப்பிரதேசத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: 2 மணி வரை சுமார் 40% வாக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: