உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு காவிரி நீரை வழங்கவில்லை.: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு காவிரி நீரை வழங்கவில்லை என்று டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பிறகு அமைச்சர் துரைமுருகன் இதனை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கூறியுள்ளார். …

The post உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு காவிரி நீரை வழங்கவில்லை.: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: