உக்ரைன் ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்து வருகின்றனர்.: ரஷ்யா தகவல்

உக்ரைன் : உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்து வருகின்றனர் என்று ரஷ்யா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தரை வழி மற்றும் வான்வழி தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள்  சரணடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. …

The post உக்ரைன் ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்து வருகின்றனர்.: ரஷ்யா தகவல் appeared first on Dinakaran.

Related Stories: