ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் நகருக்குள் நுழைந்த தலிபான் பயங்கரவாத அமைப்பு !

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் நகருக்குள் தலிபான் பயங்கரவாத அமைப்பு நுழைந்துள்ளது. காபூலில் உள்ள கனக்கன், குராபாத், பாக்மான் ஆகிய 3 மாவட்டங்களில் தலிபான்கள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் அவரது அமைச்சரவை சகாகளின் கதி என்ன என்று தெரியவில்லை….

The post ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் நகருக்குள் நுழைந்த தலிபான் பயங்கரவாத அமைப்பு ! appeared first on Dinakaran.

Related Stories: