அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் 4 மணி நேரத்துக்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை..!!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் 4 மணி நேரத்துக்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காமராஜ் வீட்டில் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மன்னார்குடியில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது….

The post அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் 4 மணி நேரத்துக்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: