சென்னை: விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக முதல்வர் கூறியும் விஜய் வாய் திறக்காமல் உள்ளார். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அனைவரும் வலியுறுத்தி உள்ளனர்.
