தமிழகம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு Jul 30, 2026 தமிராபராணி நதி திருநெல்வேலி தங்கசாமி சின்னா சங்கரங்கோ அம்பாசமுத்திரம் தங்கசாமி லன்ஜி திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே சின்ன சங்கரன்கோவில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தங்கசாமி (41) எலக்ட்ரீசியன் என்பவர் உயிரிழந்தார். தாமிரபரணி ஆற்றில் நண்பர்களுடன் குளித்த இலஞ்சியைச் சேர்ந்த தங்கசாமி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
40 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டதால் மணலி பகுதியில் அடிக்கடி குழாய் உடைந்து வீணாகும் குடிதண்ணீர்: சீரமைக்க மக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.300 கோடி முதலீட்டில் கார் உதிரிபாகம் உற்பத்தி நிலையம்: முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அகற்றக்கோரி மக்கள் சாலை மறியல்: அதிகாரிகளை கண்டித்து கோஷம்
மேல்மருவத்தூர் ஆடிப்பூரத் திருவிழா: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 14-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திருவோணம் அருகே ஒரு வீட்டில் நடந்த திடீர் தீ விபத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது: 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
கொள்முதல் நிலையங்களில் 7 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: விரைந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
பட்டுக்கோட்டையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுய கணக்கெடுப்பு பதிவு குறித்து விழிப்புணர்வு பேரணி
ராகுல் காந்தி ஒரே ஒரு வார்த்தை கூறினால் நாங்கள் என்டிஏ கூட்டணியிலிருந்து விலகுகிறோம்: அன்புமணி ராமதாஸ் பேட்டி