உகாண்டாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 20 மாணவர்கள் உயிரிழப்பு

உகாண்டா: உகாண்டாவில் பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். கிழக்கு உகாண்டாவில் கல்விச்சுற்றுலா சென்ற பள்ளி பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததில் 15 வயதிற்குட்பட்ட 20 மாணவர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: