விழுப்புரம்: சென்னையில் இருந்து கொடைக்கானல் சென்ற சுற்றுலா வேன் – திருச்சியில் இருந்து சென்னை வந்த அரசுப் பேருந்து விழுப்புரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. காயமடைந்த 10 குழந்தைகள் உள்பட 25க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
