குற்றம் திருவள்ளூர் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 195 கிலோ குட்கா பறிமுதல் Jul 09, 2026 ஆந்திரா திருவள்ளூர் Gudka சுரேஷ் திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 195 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த போலீசார், சுரேஷ்(35) என்பவரை கைது செய்தனர்.
அனல் மின் நிலைய ஒப்பந்ததாரரிடம் ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டல்; சென்னையில் பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் துப்பாக்கி முனையில் கைது
தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு: கழுத்து அறுக்கப்பட்ட காதலிக்கு சுயநினைவு திரும்பியது; பொதுமக்கள் தர்ம அடியால் ஜி.ஹெச்.ல் காதலனுக்கு சிகிச்சை
திருச்செங்கோட்டில் பயங்கரம்; 15 வயது சிறுமி பலாத்காரம் தவெக பிரமுகர் வெறிச்செயல்: மேலும் சிறுவன் உட்பட 4 பேரும் சீரழிப்பு: கர்ப்பத்தை கலைத்த அரசு மருத்துவர்கள்