தமிழகம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி Jun 28, 2026 உலுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி கிராமம் அருகே விளம்பர பேனரின் அடித்தள சுவரில் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் 2 மகன்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பெண்கள் படுகாயமடைந்தனர்.
பெரிய கம்பெனி, நிறைய சலுகை என ஆசை வார்த்தை கூறி பாதி விலையில் டிவி, மிக்ஸி, பிரிஜ் தருவதாக பல லட்சம் மோசடி: வந்தவாசி அருகே கிராம மக்கள் புகார்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான நூற்றுக்கால் மண்டப தூண்கள் சேதம்: பக்தர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
அமோனியா வாயு கசிந்த விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!
அமோனியா வாயு கசிந்த விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
உதவிப் பேராசிரியர்களின் நியமனத்தில் எதற்கு இத்தனை குளறுபடிகள்? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
சமூக நீதியின் தாய்மடியாக திகழும் தமிழ்நாட்டை சமூக அநீதிக்கான தளமாக மாற்றுவதுதான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு திமுக ஐடி விங் கேள்வி
இயக்குநர் பாக்யராஜ் மறைவு ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே மாணவரையும் இழந்துவிட்டது திரையுலகம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
அடையாள அட்டையில் மாணவரின் பெயர், வகுப்பு உள்ளிட்ட விவரங்கள் பிற விவரங்கள் க்யூ.ஆர் குறியீட்டு வடிவில் மட்டுமே இருப்பது தொடர்பாக ஆலோசனை: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
சிறப்பு ரயில்கள் மூலம் புதிய சாதனை ரூ.243 கோடி வசூல் செய்து இந்திய அளவில் முதலிடம்: தெற்கு ரயில்வே தகவல்
தவெக உடனான வைகோவின் ரகசிய திட்டம் உடைந்தது 2 எம்எல்ஏக்களும் மதிமுக பொதுக்குழுவை புறக்கணித்தனர்: சவால் விட்ட துரை வைகோ கூட்டத்துக்கு வராததால் பரபரப்பு
மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதி விவரத்தை குறிப்பிடும் முடிவை கைவிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தமிழ்நாடு தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி வரை ஏமாற்றியவர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்: பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல்
ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் தேசிய உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்