மத்திய பிரதேச கல்வி அறக்கட்டளை முறைகேடு: கட்டுக்கட்டாக பணமும், தங்கமும் கைப்பற்றிய அமலாக்கத்துறை

போபால்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த “ஸ்ரீ ஆஸ்தா கல்வி அறக்கட்டளை”யில் நடந்த பணமோசடி தொடர்பான அமலாக்கத்துறை சோதனையில், சுமார் 3.97 கோடி ரூபாய் ரொக்கமும், 3.45 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: