இந்தியா காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு. Jun 25, 2026 காவேரி நதி கர்நாடக மாண்டியா விஜயம்மா கர்நாடகா: மாண்டியாவில் காவிரி ஆற்றில் செல்ஃபி எடுத்தபோது நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். விஜயம்மா என்பவர் ஆற்றில் வழுக்கி விழுந்த நிலையில் அவரை காப்பாற்ற சென்றவர்கள் என 5 பேர் உயிரிழந்தனர்.
கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி தங்கச் சுரங்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு
முடிவுக்கு வந்தது தந்தை-மகன் மோதல் அன்புமணியை கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்திய ராமதாஸ்: இனி எல்லாம் நல்லதே நடக்கும் என பேட்டி
பருவமழை தீவிரம் அருணாச்சலில் நிலச்சரிவு: 5 பேர் மாயம்: மகாராஷ்டிராவில் சாலை, ரயில் போக்குவரத்து பாதிப்பு
மக்களவையில் 3ல் 2 பங்கு பெரும்பான்மை பலம் பெற முயற்சி இடஒதுக்கீட்டை ஒழிப்பதே பாஜவின் உண்மையான இலக்கு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஒன்றிய அரசு கமிட்டி முன் கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் ஆஜர்: முடக்கத்திற்கான காரணம் பற்றி விளக்கவில்லை என குற்றச்சாட்டு
மபி முதல்வர் விவகாரத்தில் பதிலடி கார்கே, அவரது மகன் மீது பாஜ நில அபகரிப்பு புகார்: கர்நாடகாவில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு
திருவனந்தபுரம் மாநகராட்சியில் தெய்வங்கள் பெயரில் பதவி ஏற்ற 20 பாஜ கவுன்சிலர்களின் பதவிப்பிரமாணம் ரத்து: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
நெல்லை விற்க முடியாததால் மனஉளைச்சல் ஒடிசாவில் விவசாயி தற்கொலை: குடும்ப தகராறே காரணம் என நிர்வாகம் குற்றச்சாட்டு
நாங்கள் கடுமையாக போட்டியிட்டு சிலவற்றில் வென்றோம் தமிழகத்தில் தொழிற்சாலைகள் தொடங்க திமுக அரசு நேர்மையாக செயல்பட்டது: ஆந்திரா அமைச்சர் நாரா லோகேஷ் பாராட்டு