சென்னை: இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில் 3வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 44.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் எடுத்தது. 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
