தமிழகம் பள்ளி வளாகத்தில் பைக்கில் வீலிங் செய்த இருவர் கைது Jun 06, 2026 சென்னை அரசு பெண்கள் பள்ளி சாலிகிராமம், சென்னை சரவணன் அஜித் குமார் சென்னை: சென்னை சாலிகிராமத்தில் அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் புகுந்து வீலிங் செய்த 2 இளைஞர்கள் போலீசார் கைது செய்தனர். இறை வணக்கம் பாடிக் கொண்டிருந்தபோது அட்டூழியம் செய்த இளைஞர்கள் சரவணன், அஜித்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் சடலம் தலைநகரில் தலையைத் தேடி அலையும் போலீசார்: கொடூரமாக கொல்லப்பட்ட வாலிபர் பற்றி துப்புதுலக்க முடியாமல் தனிப்படை திணறல்