- காங்கிரஸ்
- மணிக்கம் தாகூர்
- சென்னை
- உயர் நீதிமன்றம்
- விருதுநகர் காங்கிரஸ்
- நீதிபதி
- சதீஷ்குமார்
- சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். மாணிக்கம் தாகூர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மாணிக்கம் தாகூருக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
