காஞ்சிபுரம்: திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் குளிக்கச் சென்ற 2 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தார். நீச்சல் தெரியாமல் பாலாற்றங்கரையில் குளித்தபோது மோனிகா, பிரியதர்ஷினி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
காஞ்சிபுரம்: திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் குளிக்கச் சென்ற 2 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தார். நீச்சல் தெரியாமல் பாலாற்றங்கரையில் குளித்தபோது மோனிகா, பிரியதர்ஷினி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.