சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து  நகை பறித்தவர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து 6 சவரன் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார். அண்ணாநகரை சேர்ந்த நந்தகோபாலிடம் நகையை பறித்த மடிப்பாக்கத்தில் தங்கி ரேபிடோ ஓட்டுநராக பணிபுரிந்த திருச்சியை சேர்ந்த சையத் முஷ்ரப்பை காவல் துறையினர் கைது செய்தனர்.

Related Stories: