சென்னை: சென்னை அண்ணாநகரில் மூதாட்டி அஷ்ரப் நிஷா (68), அவரது மகன் பல் மருத்துவர் அஷ்ரப் அகமது(42) கொலை செய்யப்பட்டுள்ளனர். தாய், மகன் சொத்து பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம். தடயவியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
