டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்தால் கனாட் பிளேஸ் பகுதியில் கடைகள், அலுவலகங்கள் மூட உத்தரவு

டெல்லி: டெல்லியில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள அனைத்து கடைகள், அலுவலகங்களையும் இன்று மாலை 6.30 மணிக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள், சேதங்களைத் தவிர்க்க டெல்லி மாநகராட்சியின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Stories: