தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் எம்.சாய் குமாரின் பணிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் எம்.சாய் குமாரின் பணிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 3இல் தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையை ஏற்று சாய் குமாரின் பணிக்காலத்தை ஒன்றிய அரசு நீட்டித்தது.

Related Stories: