தமிழகம் மதுராந்தகம் அருகே கல்குவாரி லாரி மோதி 16 வயது சிறுவன் உயிரிழப்பு Jul 07, 2026 மதுரண்டகம் செங்கல்பட்டு குருகுலம் Madurantagam கல்வாரி செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே குருகுலம் என்ற இடத்தில் கல்குவாரி லாரி மோதி 16 வயது சிறுவன் உயிரிழந்தார். கல்குவாரிகளுக்கு செல்லும் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீர்நிலைகளை ஆக்கிரமித்துவிட்டு தப்பிக்கலாம் என்று யாரும் நினைக்கக் கூடாது: உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை
குறைந்த விலைக்கு தங்க காசுகள் தருவதாக ரூ.20 கோடி மோசடி வழக்கு; தலைமறைவாக இருந்த பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது: சொத்துக்களை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை
வயநாட்டிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் குவாரி, சுற்றுலா மையங்களை மூட ஆட்சியர் உத்தரவு: கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு