தமிழகம் அரியலூர் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு Jul 07, 2026 அரியலூர் கீரப்புவூர் லீலாவதி அரியலூர்: கீழுப்பழுவூர் அருகே வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றபோது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார். வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து லீலாவதி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நீர்நிலைகளை ஆக்கிரமித்துவிட்டு தப்பிக்கலாம் என்று யாரும் நினைக்கக் கூடாது: உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை
குறைந்த விலைக்கு தங்க காசுகள் தருவதாக ரூ.20 கோடி மோசடி வழக்கு; தலைமறைவாக இருந்த பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது: சொத்துக்களை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை
வயநாட்டிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் குவாரி, சுற்றுலா மையங்களை மூட ஆட்சியர் உத்தரவு: கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு