தமிழகம் சவுகார்பேட்டையில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை – 3 பேர் கைது Jul 02, 2026 சுகர்பேட்டை சென்னை ஆறுமுகம் லோகேஷ் ஹேமராம் சென்னை: சவுகார்பேட்டையில் நகை பட்டறையில் புகுந்து ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆறுமுகம், லோகேஷ், ஹேமாராம் ஆகியோரை போலீசார் கைது செய்து நகை பறிமுதல் செய்தனர்.
அனைத்து மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்திலும் அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் ஆர்.டி.ஓ எச்சரிக்கை
ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் விதிமீறல் இருந்தால் ரூ. 50,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்: தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தபால்களை வீட்டில் பதுக்கிய தபால்காரர் பணியிடை நீக்கம்: 7 மூட்டை தபால்கள் பறிமுதல்
27 கோயில்களில் பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமனத்திற்காக விண்ணப்பிக்கலாம்: இந்து அறநிலையத்துறை அறிவிப்பு
எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் ரூ.4.62 கோடியில் திறக்கப்பட்ட படகு குழாம் தற்காலிக மூடல்: பொதுமக்கள் ஏமாற்றம்