தமிழகம் வாரியத் தலைவர் பதவி தருவதாக மோசடி – கைது Jul 02, 2026 சென்னை மகிழ்ச்சி ஹரியானா சென்னை: வாரியத் தலைவர் பதவி வாங்கி தருவதாக கூறி ₹20 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக ஜாய் என்பவர் கைது செய்யப்பட்டார். ஹரியானாவில் தலைமறைவாக இருந்த ஜாய் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
அனைத்து மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்திலும் அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் ஆர்.டி.ஓ எச்சரிக்கை
ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் விதிமீறல் இருந்தால் ரூ. 50,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்: தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தபால்களை வீட்டில் பதுக்கிய தபால்காரர் பணியிடை நீக்கம்: 7 மூட்டை தபால்கள் பறிமுதல்
27 கோயில்களில் பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமனத்திற்காக விண்ணப்பிக்கலாம்: இந்து அறநிலையத்துறை அறிவிப்பு
எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் ரூ.4.62 கோடியில் திறக்கப்பட்ட படகு குழாம் தற்காலிக மூடல்: பொதுமக்கள் ஏமாற்றம்