தமிழகம் சங்கரன்கோவிலில் ஓடைக்குள் கார் கவிழ்ந்ததில் இளைஞர் உயிரிழப்பு May 22, 2024 சங்கரன்கொவில்லே நெல்லா வீரசிகாமணி Sankaranko காசிராஜன் சங்கரன்கோவில் தின மலர் நெல்லை: சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணி பகுதியில் ஓடைக்குள் கார் கவிழ்ந்ததில் இளைஞர் உயிரிழந்துள்ளார். நிலைதடுமாறிய கார் சாலையோரம் இருந்த ஓடைக்குள் கவிழ்ந்ததில் இளைஞர் காசிராஜன்(23) உயிரிழந்துள்ளார். The post சங்கரன்கோவிலில் ஓடைக்குள் கார் கவிழ்ந்ததில் இளைஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!
இயற்கை விவசாயத்தால் மண் வளம் மட்டுமல்ல மனித குலமும் வளமாகிறது..! ஈஷா காய்கறி திருவிழாவில் திமுக எம்.பி பேச்சு!
இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியால் ஸ்தம்பித்த சென்னை..! நிகழ்ச்சி நிறைவடைந்து 2 மணி நேரம் ஆகியும் குறையாத கூட்ட நெரிசல்
சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்