×

சொல்லிட்டாங்க…

* ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்கி பார்க்க வேண்டும் என்பது என் தந்தையின் லட்சியம். அவர் உயிரிழந்துவிட்டதால் அவரது லட்சியத்தை நான் நிறைவேற்றுவேன். – ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா

* நான் மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமி யார்? அவரை போன்று நான் சர்வாதிகாரமாகவும் தெனாவெட்டாகவும் பேச மாட்டேன். – முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,India ,AP State Congress ,Y. S. Sharmila ,Dinakaran ,
× RELATED எளிய மக்களுடன் ராகுல் காந்தி..!!