இந்தியா கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் Oct 02, 2023 கேரளா திருவனந்தபுரம் பத்தனம்திட்டா ஆலப்புழை எர்ணாகுளம் திருவனந்தபுரம்: கேரளாவில் தொடரும் கனமழையால் பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. The post கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் appeared first on Dinakaran.
அகமதாபாத் விமான விபத்து.. சீட் உடைந்து தனியாக வந்ததால் அவசர வழி வழியாக உயிர் பிழைத்தேன்: விஸ்வாஷ் குமார் ரமேஷ் உருக்கம்!!
அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு :மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல்!!