தமிழகம் பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் செங்குத்து தூக்கு பாலத்தை பொறுத்தும் பணிகள் நிறைவு! Jul 28, 2024 பம்பன் இராமேஸ்வரம் மூங்காய் தின மலர் ராமேஸ்வரம்: பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் செங்குத்து தூக்கு பாலத்தை பொறுத்தும் பணிகள் நிறைவடைந்தன. ரயில் பாலத்தின் நடுவே கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிப்ட்-ல் இயங்கும் செங்குத்து தூக்கு பாலம் நிறைவடைந்தது. The post பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் செங்குத்து தூக்கு பாலத்தை பொறுத்தும் பணிகள் நிறைவு! appeared first on Dinakaran.
வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்
தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ உருக்குலைந்தது; டிரைவர் நசுங்கி சாவு
சோழிங்கநல்லூர், சிறுசேரி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங்கிற்கு 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு
தனியார் பள்ளி ஆக்கிரமித்த ரூ.500 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: பள்ளி நிர்வாகம் ரூ.23 கோடி செலுத்தாததும் அம்பலம்