மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாகியுள்ளது; ஆனால் சட்டம் அமலுக்கு வராது: காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் பேட்டி


சென்னை: மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாகியுள்ளது; ஆனால் சட்டம் அமலுக்கு வராது என்று காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். 2029 தேர்தலுக்கு முன்னர்கூட அமலுக்கு வராது. மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தால் என்ன பயன்; தேர்தல் நேரத்தில் தக்காளி, வெங்காயம் விலைகளும் குறையலாம் ஆனால் சட்டம் அமலுக்கு வராது என்று ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல் குறித்து எம்.பி. ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

 

 

 

The post மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாகியுள்ளது; ஆனால் சட்டம் அமலுக்கு வராது: காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: