குற்றம் பெண்ணின் தந்தை மீது தாக்குதல் : காவலர் மீது வழக்கு!! May 04, 2024 சென்னை நூர்தீன் மாதவரம் நந்தகுமார் வேப்பேரி, சென்னை சென்னை : சென்னையில் உறவுக்கார பெண்ணுடன் பழகியதை தட்டிக்கேட்ட அவரது தந்தையை தாக்கிய காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியைச் சேர்ந்த நந்தகுமாரை தாக்கிய மாதவரம் காவலர் நூர்தீன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. The post பெண்ணின் தந்தை மீது தாக்குதல் : காவலர் மீது வழக்கு!! appeared first on Dinakaran.
கோவையில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்த வெளிநாட்டு பெண்கள் பெங்களூரு சிறையில் இருந்து போதைப்பொருள் விற்பனை
அமெரிக்காவில் உள்ள கணவர் பெயரில் போலி சான்று பெற்று ரூ.85 லட்சத்துக்கு நிலத்தை விற்ற காதல் மனைவி கைது
கோயில் அருகே தனியாக தூங்கி கொண்டிருந்த 85 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு செய்த 5 போதை வாலிபர்கள்
கம்போடியாவில் ஐ.டி. வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 20 பேர் மீட்பு
எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து அனுப்பியது போல வந்த குறுஞ்செய்தி லின்க்கை கிளிக் செய்த வாடிக்கையாளரின் பணம் திருட்டு
ஒரே மாநிலத்தில் 8 மாணவர்கள் டாப்லிஸ்டில் இடம் பெற்றது எப்படி? நீட் தேர்வு ரேங்க் பட்டியலில் குழப்பம்: விசாரணை நடத்த கோரிக்கை
பாலியல் புகாரை திரும்ப பெறாவிட்டால் சூனியம் வைத்து இரண்டு துண்டாக வெட்டி வீசி விடுவேன் என கொலை மிரட்டல்: காளிகாம்பாள் கோயில் பூசாரியின் தாய் மாமன் மீது போலீசில் நடிகை புகார்