மதுரவாயல் பகுதியில் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

சென்னை: மதுரவாயல் பகுதியில் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்து சௌமியா உயிரிழந்துள்ளார். கீழே விழுந்த வளசரவாக்கத்தை சேர்ந்த சௌமியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

The post மதுரவாயல் பகுதியில் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: