11 வயது சிறுமியை உறவினர்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 5 க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால் சிறுமியிடம் பாட்டி விசாரித்த போது சிறுமி கூறிய தகவலை அடுத்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அப்பகுதியை சேர்ந்த 4 பேரிடம் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை மீட்ட போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
The post சென்னை வில்லிவாக்கத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: புகாரின் அடிப்படையில் 4 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.