இதன்படி, மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஆகஸ்ட் மாதத்திற்கான பயனர்-பாதுகாப்பு அறிக்கையை நேற்று வெளியிட்டது. இதில், இந்தியாவின் ஐடி விதிகள் மற்றும் தனது நிறுவனத்தின் வழிகாட்டுதல், கட்டுப்பாடுகளுக்கு இணங்காத 7 லட்சத்து 42 ஆயிரத்து 748 கணக்குகள் ஆகஸ்ட் மாதத்தில் தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 35 லட்சத்து 6 ஆயிரத்து 905 கணக்குகள் பயனர்களிடம் இருந்து புகார்கள் வரும் முன்பே தடை விதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
The post இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 74 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை appeared first on Dinakaran.