கேரளா: வயநாடு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக புன்னப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் புன்னப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருந்தது. முண்டக்கை, சூரல் மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
The post வயநாடு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் புன்னப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!! appeared first on Dinakaran.
