இவற்றை கால்நடைகள் பருகி செல்கின்றன.முன்னதாக நடந்த விழாவில், மாதவரம் வடக்கு பகுதி திமுக செயலாளர் புழல் எம்.நாராயணன் திறந்து கலந்துகொண்டு திறந்துவைத்து கால்நடைகளுக்கு தண்ணீர், பழங்களை வழங்கினார். இதில் வட்ட செயலாளர் கருணாகரன், இளைஞரணி துணை அமைப்பாளர் அஜய் தென்னவன், பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post மாதவரத்தில் திமுக சார்பில் கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி appeared first on Dinakaran.