×

விழுப்புரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது

விழுப்புரம்: வானூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கஞ்சா விற்பனை தொடர்பாக நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்த கதிரவன், அஜய் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

The post விழுப்புரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Katriwan ,Ajay ,Nallavur ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் அருகே மின்கசிவு காரணமாக 3...