எளிமை குறையாத மனிதர் விஜயகாந்த்: கனிமொழி எம்.பி. புகழாரம்

சென்னை: எளிமை குறையாத மனிதராக, மக்கள் நலனுக்காகப் பொதுவாழ்வில் துணிச்சலாகச் செயலாற்றியவர் விஜயகாந்த் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். கலைஞரிடமும் எனது அம்மாவிடமும் அன்பு பாராட்டி, எங்களின் நலன் விரும்பியாக இருந்தவர். விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டு அரசியலுக்கு மட்டுமின்றி எனக்கும் பேரிழப்பாகும் என்று அவர் கூறியுள்ளார்.

The post எளிமை குறையாத மனிதர் விஜயகாந்த்: கனிமொழி எம்.பி. புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: