×

தாம்பரம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வாகனங்களை திருடியவர் கைது


தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் 10க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை திருடிய ஹரிஹரன் (60) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

The post தாம்பரம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வாகனங்களை திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Hariharan ,Tambaram Municipal Police ,Thambaram ,Dinakaran ,
× RELATED ரவுடி சீசிங் ராஜா குறித்து தகவல்...