தமிழகம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!! Jul 18, 2024 வாணியம்பாடி பேருந்து நிலையம் திருப்பத்தூர் கலீல் திருப்பத்தூர்: வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்ற கலீல் என்பவர் கைது செய்யப்பட்டார். கைதான கலீலிடம் இருந்து 25 கள்ளச்சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். The post வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!! appeared first on Dinakaran.
தருமபுரி தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.12.23 கோடி மோசடி புகார்: வட்டார கல்வி அலுவலர் கைது
செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 2 வாகன ஓட்டுநர்கள். ஒரு வாகன சீராளருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்!!
ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக காவல்துறை அதிகாரி விளக்கம்!!
தமிழ்நாட்டில் சிறைகளில் உள்ள கைதிகள், அச்சத்தின் காரணமாக தங்கள் குறைகளை வெளியே சொல்வதில்லை: ஐகோர்ட் கருத்து
புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்: இரவில் தங்கி சுவாமி தரிசனம்
தி.மலையில் 2வது நாளாக விடியவிடிய பக்தர்கள் கிரிவலம்; அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்: கிரிவலப்பாதை, பஸ் நிலையங்களில் கலெக்டர் ஆய்வு
திருவாடானை அருகே பெண்ணை வீட்டில் அடைத்து ஐந்து பேர் கூட்டு பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டிய 3 பேரிடம் விசாரணை
நெல்லை-சென்னை ஆம்னி பஸ் கட்டணம் கிடுகிடு உயர்வு: அதிக கட்டணம் இருந்தும் வேகமாக புக் செய்யப்பட்ட இருக்கைகள்
சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் புரட்டாசி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரோப்கார் இயங்கும் நேரம் அதிகரிப்பு: பக்தர்கள் அதிகளவில் வருவதால் ஏற்பாடு