×

வைகாசி அனுஷத்தில் திருவள்ளுவர் பிறந்தார் என்பது தமிழ் மரபை சிதைக்கும் செயல்: சு.வெங்கடேசன்

மதுரை : வைகாசி அனுஷத்தில் திருவள்ளுவர் பிறந்தார் என்பது தமிழ் மரபை சிதைக்கும் செயல் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில்,”வைகாசி அனுஷத்தில் திருவள்ளுவர் பிறந்தார் என்பதை வெறும் பொய் என்று கருதாமல் தமிழ் மரபை சிதைக்கும் இந்துத்துவாவின் அரசியல் தாக்குதல் என கண்டறிவது தான் மெய் பொருள் காணும் அறிவு.”எனத் தெரிவித்துள்ளார்.

The post வைகாசி அனுஷத்தில் திருவள்ளுவர் பிறந்தார் என்பது தமிழ் மரபை சிதைக்கும் செயல்: சு.வெங்கடேசன் appeared first on Dinakaran.

Tags : Thiruvalluvar ,. Venkatesan ,Madurai ,M. B. Cu. Venkatesan ,Thiruvalluva ,Vaikashi Anushta ,Shu. Venkatesan ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்