- கௌரிகுண்ட் வனப் பகுதி
- உத்தரகண்ட்
- டெஹ்ராடூன்
- கௌரிகுண்ட் காடு
- ஹெலிகாப்டர்
- கதர்ணம்
- குப்தகாசி
- கௌரிகுண்ட் பகுதி
- தின மலர்
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் கவுரிகுந்த் வனப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் உயிரிழந்தனர். கேதார்நாத்தில் இருந்து குப்தகாசி சென்ற ஹெலிகாப்டர் கவுரிகுந்த் பகுதியில் விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டரில் பயணித்த விமானி உள்பட 6 பேரும் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்களுடன் மீட்புப் படை விரைந்துள்ளது.
The post உத்தராகண்ட் மாநிலம் கவுரிகுந்த் வனப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பலி appeared first on Dinakaran.
