உ.பி.யில் ஞானவாபி மசூதி வளாகத்தில் தடயவியல் பரிசோதனை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை..!!

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் ஞானவாபி மசூதி வளாகத்தில் தடயவியல் பரிசோதனை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தடயவியல் பரிசோதனை செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இஸ்லாமிய அமைப்புகளின் மேல்முறையீட்டு மனு விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post உ.பி.யில் ஞானவாபி மசூதி வளாகத்தில் தடயவியல் பரிசோதனை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை..!! appeared first on Dinakaran.

Related Stories: