தமிழகம் உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் கொள்ளை..!! Jun 11, 2024 60 சவரன் கொள்ளை உளுந்தூர்பேட்டை ராஜாமணி தோபாய்குளம் திருவனவாலூர் சவரன்ஸ் உளுந்தூர்பேட்டை: தொப்பைக்குளம் கிராமத்தில் ராஜாமணி (63) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டது. 60 சவரன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் பற்றி திருநாவலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் கொள்ளை..!! appeared first on Dinakaran.
சென்னையில் தேர்வு மையம்; ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிக்கான மெயின் தேர்வு: முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடைந்த 650 பேர் எழுதினர்
பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடே முதல் முகவரி; டாடா குழுமத்தின் முதலீடு மகிழ்ச்சி அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை