தூத்துக்குடி: தூத்துக்குடி சங்கரபேரி பகுதியில் லாரி புக்கிங் அலுவலக உரிமையாளர் வெடிகுண்டு வீசி கொலை செய்துள்ளனர். கடந்த ஜன. 28ல் இளைஞர் கருப்பசாமி கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக லாரி புக்கிங் அலுவலக உரிமையாளர் சக்திவேல் கொலை செய்யப்பட்டுள்ளார். லாரி புக்கிங் உரிமையாளர் சக்திவேல் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டியும், வெடிகுண்டு வீசியும் கொலை செய்துள்ளது.
The post தூத்துக்குடி சங்கரபேரி பகுதியில் லாரி புக்கிங் அலுவலக உரிமையாளர் வெடிகுண்டு வீசி கொலை appeared first on Dinakaran.