திருச்சியில் புலித்தோல், யானை தந்தம், மான்கொம்புகளை விற்க முயன்றவர்களுக்கு நிபந்தனை ஜாமின்..!!

திருச்சி: திருச்சியில் புலித்தோல், யானை தந்தம், மான்கொம்புகளை விற்க முயன்றவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது. யானை தந்தம் விற்ற வழக்கில் லட்சுமி, துரைசாமி, ஆனந்த் பிரகாஷ், அன்பரசன் உள்ளிட்டோர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

The post திருச்சியில் புலித்தோல், யானை தந்தம், மான்கொம்புகளை விற்க முயன்றவர்களுக்கு நிபந்தனை ஜாமின்..!! appeared first on Dinakaran.

Related Stories: