தமிழகம் திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி பறிமுதல்..!! May 04, 2024 திருச்சி தாசில்தார் முருகன் கோப்பாவலி நால்குடி காவல் நிலையம் தின மலர் திருச்சி: கொப்பாவளி பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை தாசில்தார் முருகன் மடக்கிப் பிடித்துள்ளார். உரிய ஆவணமின்றி மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரி நால்குடி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. The post திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி பறிமுதல்..!! appeared first on Dinakaran.
யார் அணையப்போற விளக்குனு ஜூன் 4ல் பார்ப்போம் அண்ணாமலை ஆணவத்தை அடக்க காத்திருக்கிறோம்: அதிமுகவினர் சவால் போஸ்டரால் பரபரப்பு
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.70.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,840.50 ஆக நிர்ணயம்
சென்னையை தொடர்ந்து கடலூரிலும் தியேட்டரில் திரைப்படம் பார்க்க நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு: தாசில்தார் உடனடி நடவடிக்கை
தாய்ப்பால் விற்பனை கண்காணிப்பு தீவிரம் தமிழ்நாடு முழுவதும் 18 குழுக்கள் அமைப்பு: உணவு பாதுகாப்புத்துறை தகவல்
அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் பிரமாண்டமான கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சி: நடிகர் பிரகாஷ்ராஜ் திறந்து வைத்தார்
வாக்கு எண்ணிக்கையின் போது திமுக முகவர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி தலைமையிலான கூட்டத்தில் அறிவுரை
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை: பழுதுகளை உடனடியாக சரிசெய்ய 60 சிறப்பு நிலை குழுக்கள் அமைப்பு
தாயின் மரணத்திற்கு முன்பே விவாகரத்து பெற்றிருந்தால்தான் கருணை அடிப்படையில் குடும்ப ஓய்வூதியம் பெற முடியும்: மகளின் மனு மீது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தீர்ப்பு