தமிழகம் திருச்சி அருகே 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்..!! Mar 12, 2024 திருச்சி மேல வளடி லால்குடி சமயபுரம் போலீசார் திருச்சி: லால்குடி அருகே மேல வாளாடி பகுதியில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசி கடத்திய லாரியை சமயபுரம் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். The post திருச்சி அருகே 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்..!! appeared first on Dinakaran.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
4 மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு வரை நீட்டிப்பு: இந்திய கடல்சார் தகவல் மையம் அறிவிப்பு
விருதுநகரில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்கிறார்..!!
கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை – மாமல்லபுரம் இடையே உள்ள சாலைக்கான சுங்கக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்வு!!
மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்
லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க வரும் 30ம்தேதி வரை அவகாசம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
இலக்கிய துறையில் சிறப்பான தொண்டு எழுத்தாளர் பாமாவுக்கு அவ்வையார் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்