டெல்லியில் காற்று மாசை குறைக்க ஒரு வாரம் ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவெண் வாகன முறை அமல்

டெல்லி: டெல்லியில் காற்று மாசை குறைக்க ஒரு வாரம் ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவெண் வாகன முறை அமல்படுத்தப்பட்டது. நவ.1முதல் 20ம் தேதி வரை ஒரு வாரம் அமல்படுத்தப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் பேட்டி அளித்துள்ளார். டெல்லியில் காற்று மாசு தடுப்பு விதிகளை மீறுவோருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post டெல்லியில் காற்று மாசை குறைக்க ஒரு வாரம் ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவெண் வாகன முறை அமல் appeared first on Dinakaran.

Related Stories: